Wednesday, June 13, 2018

சுடுசொல் - 07

Facebook Post



ஊரிலுள்ள அனைவரையும் பார்த்து 
பைத்தியகாரர்கள் என்றுகூறி நகைத்தபடியே 
சென்றான் தன் சுயம்தொலைத்த -
அந்த பைத்தியக்காரன்.

குறிப்பு - நிச்சயமாக இது அரசியல் பதிவில்லை என்று நம்பவும்.

-வரிகள்-
முஹம்மது இம்ரான் அஸ்ரப்
(கிண்ணியா)
1-May-2018  

No comments: