Monday, June 4, 2018

தனிமை உலகம்

Facebook Post

எனக்கென நான் உலகொன்றைப்
 படைத்துள்ளேன்,
 என் எண்ணங்களைக் கொண்டு...

அதனை மென்மேலும் 
மெருகூட்ட வேண்டுமென்று 
இன்னும் எனது எண்ணங்களை 
வண்ணங்களாக சேகரித்துக்கொண்டு இருக்கிறேன்.

நிச்சயமாக அங்கு உனக்கும் ஓர் இடமுண்டு...
இப்பொழுதிலிருந்தே எண்ணங்களை -
பறவையாக்கி பறக்கக் கற்றுக்கொள்.

-நன்றி-

-வரிகள்-
முஹம்மது இம்ரான் அஷ்ரப்
(கிண்ணியா)
9-May-2018


No comments: