Facebook Post
"தெரிந்ததை தெரியாதவர்களுக்குக்
கற்றுக் கொடுப்பதே சிறந்த கல்வி."
ஆனால் தற்காலத்தில் பெரும்பாலான சிலர்
அவர்கள் கற்றுத் தேராத
அல்லது அவர்களால் தெரிந்து, அறிந்து கொள்ளப்படாத
சில விடயங்களை அடுத்தவர்களுக்கு
கற்றுக் கொடுக்கும் ஆசான் ஆகிவிடுகின்றனர்.
அத்தகைய ஆசான்களிடம் அவர்களால்
கற்பிக்கப்படுகின்ற அவர்கள் அறிந்திராத
குறித்த சில விடயங்களை
அதே விடயத்தில் கற்றுத் தேர்ந்த ஒருவர்
எடுத்துரைத்தாலும் அதனை அவர்கள்
ஏற்றுக்கொள்ளும் படியாக
கற்றுத் தேர்ந்தவரின் கருத்துக்களையோ,
விளக்கங்களையோ பார்ப்பதுமில்லை அனுகுவதுமில்லை.
No comments:
Post a Comment