Facebook Post
காற்றே!
மெதுவாக வீசு...
என்னவள் -
என்னவள் -
உறங்கிக் கொண்டிருக்கின்றாள்.
சூரியனே!
சூடான உன் தேகத்தை –
சாந்தம் கொள்ளச் செய்...
உன் சூட்டினால்
என்னவளின் தூக்கம் கலையாக் கூடும்...
உன் சூட்டினால்
என்னவளின் தூக்கம் கலையாக் கூடும்...
பறவைகளே!
ஏன் இவ்வளவு சத்தம்?
பூக்களே!
நீங்கள் மலருவதற்கு
இன்னுமும் நேரமுண்டு...
என்னவள் உறங்கியெழுந்த-
இன்னுமும் நேரமுண்டு...
என்னவள் உறங்கியெழுந்த-
பின்னர் நீங்கள் மலர்ந்தால் போதும்.
இரவானாலும் சரியே...
இரவானாலும் சரியே...
நன்றி-
-வரிகள்-
முஹம்மது இம்ரான் அஷ்ரப்
(கிண்ணியா)
23-Feb-2018
23-Feb-2018
No comments:
Post a Comment