Pages
Home
Imru's கிறுக்கல்கள்
Imru's மனசாட்சி (5)
Imrus's சுடுசொல்
Imru's கவிதைகள்
Imru's பத்திரிகைப் பிரசுரம்
தொடர்புகளுக்கு
என்னைப் பற்றி
Sunday, June 3, 2018
"திசை மறந்த பறவை"
Facebook Post
நீயின்றிய என்வாழ்வை
எங்ஙனம் நான் நகர்த்திடுவேன் -
என்றமைந்த என்வார்த்தையை,
சிறிதும் நீ சிந்திக்கவில்லையே!...
திசை மறந்த பறவையாய் -
நான் இன்று
கால்போன போக்கிலே...
சுயம்தொலைத்து அலைகிறேன்...
சுயம் தொலைத்த நான்,
இன்னும் என் உயிர்துறக்கவில்லை,
காரணம்,
உயிரோடு கலந்த உன்நினைவுகள்
இன்னும் என்னோடுதான் பயணிக்கின்றன.
-நன்றி-
-வரிகள்-
முஹம்மது இம்ரான் அஷ்ரப்-
(
கிண்ணியா
)
21-Jan-2018
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment