Facebook Post
ஓவ்வொரு முறையும் அந்தப் -
பூவினை காண்கின்ற போது,
அருகில் சென்று காதோரம் -
இதழ் வைத்து காதலினை சொல்லிடவே -
அந்த தேனீ தினம் விரும்புகின்றது...
பூவினை காண்கின்ற போது,
அருகில் சென்று காதோரம் -
இதழ் வைத்து காதலினை சொல்லிடவே -
அந்த தேனீ தினம் விரும்புகின்றது...
No comments:
Post a Comment